×

தருமபுரியில் இடியுடன் பெய்த கோடை மழையால் வாழைகள் சாய்ந்தன; விவசாயிகள் வேதனை..!!

தருமபுரி: தருமபுரியில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் திடீரென இடியுடன் பெய்த மழையால் வாழைகள் சாய்ந்தன. கோடை மழையில் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

The post தருமபுரியில் இடியுடன் பெய்த கோடை மழையால் வாழைகள் சாய்ந்தன; விவசாயிகள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Dharampuri ,Dharmapuri ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...